Sunday, August 19, 2012

ராம நந்நு ப் ரோவரா-rama nanu brovara


பல்லவி 
ராம நந்நு ப் ரோவரா 
வேமகோ லோகாபி  (ராம) 

அனுபல்லவி 
சீமலோ  ப் ரஹ்மலோ சிவ கேசவாது லலோ
ப்ரேமமீற மெலகு சுண்டே பி ருது வஹிஞ்சிநஸிதா (ராம)

சரணம் 
மெப்புலகை கந்நதாவு 
நப்பு ப ட க விர்றவீகி 
தப்பு பந்நுலு லேகயுண்டே 
த்யாக ராஜநுத சீதா (ராம)

The lyrics is in telugu.The meaning in tamil.
எறும்பு முதல் பிரமன் வரையுள்ள ஜீவராசிகளிலும் சிவன்விஷ்ணு முதலிய கடவுளிலும் அன்புடன் பரந்து விளங்கும் விருது பெற்ற (பரம்பொருளாகிய) ஸீதாராம்! நீ உலகத்தோரின் மனமகவர்வோனாக இருந்தும் என்னைக் காக்க வரமாட்டாயோபகட்டிற்காக கண்டவிடத்தில் கடன் படாமலும்
கர்வமடைந்து   தீச்செயல்கள் புரியாமலும் இருக்கும் இந்த தியாகராஜனால் வணக்கப் பெரும் ஸீதாராம்!

No comments:

Post a Comment