Sunday, September 23, 2012

மறுகே லரா ஒ ராகவ-Marukelara O ragava



பல்லவி  
மறுகே லரா ஒ ராகவ(ம)
அனுபல்லவி 
மறுகே ல சராசரரூப பராத்-
பர ஸூர்ய ஸுதா கர லோசந (ம)
சரணம் 
அந்நி நீவநுசு அந்தரங்க முந 
திந்நகா வெதகி தெலிஸிகொண்டிநய்ய 
நிந்நெகா நி  மதி நெந்ந ஜால நொருல 
நந்நு ப் ரோவவய்ய த்யாகரஜநுத (ம)

Meaning
இராகவ! உனக்கு இந்த மறைவு எதற்கு?நீ அண்டசராசரங்களை 
உருவமாக உடையவன்.ஸர்வேஸ்வரன்.சூரிய சந்திரர்களை கண்களாக உடையவன்.
அனைத்தும் நீயே என்னும் தத்துவத்தை  என் உள்ளத்த்தில் நான் நேராகத் தேடித் தெரிந்துகொன்டேன்.வேறொரு தெய்வத்தை நான் மனத்தினாலும் நினைக்கமாட்டேன்.எண்ணக் காப்பாற்றுவாயாக. 

Sunday, August 19, 2012

ராம நந்நு ப் ரோவரா-rama nanu brovara


பல்லவி 
ராம நந்நு ப் ரோவரா 
வேமகோ லோகாபி  (ராம) 

அனுபல்லவி 
சீமலோ  ப் ரஹ்மலோ சிவ கேசவாது லலோ
ப்ரேமமீற மெலகு சுண்டே பி ருது வஹிஞ்சிநஸிதா (ராம)

சரணம் 
மெப்புலகை கந்நதாவு 
நப்பு ப ட க விர்றவீகி 
தப்பு பந்நுலு லேகயுண்டே 
த்யாக ராஜநுத சீதா (ராம)

The lyrics is in telugu.The meaning in tamil.
எறும்பு முதல் பிரமன் வரையுள்ள ஜீவராசிகளிலும் சிவன்விஷ்ணு முதலிய கடவுளிலும் அன்புடன் பரந்து விளங்கும் விருது பெற்ற (பரம்பொருளாகிய) ஸீதாராம்! நீ உலகத்தோரின் மனமகவர்வோனாக இருந்தும் என்னைக் காக்க வரமாட்டாயோபகட்டிற்காக கண்டவிடத்தில் கடன் படாமலும்
கர்வமடைந்து   தீச்செயல்கள் புரியாமலும் இருக்கும் இந்த தியாகராஜனால் வணக்கப் பெரும் ஸீதாராம்!

Monday, August 13, 2012

விளையாட இது நேரமா முருகா-vilaiyada idhu nerama muruga



பல்லவி 
விளையாட இது நேரமா முருகா-என் 
வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது( விளையாட)
அனுபல்லவி  
  களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து 
உளமார உனை நாடி உனை பாடி வரும்போதுவிளையாட)
சரணம்  
புரியாத புதிரோ நீ அறியாத கலையோ 
பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ 
விரித்தோகை மயில் வருவாய் என்ரெதிர் பார்த்து 
விழி மேலே விழி வைத்து வழி பார்த்து  வரும்போதுவிளையாட) 
Pallavi 
vilaiyada idhu nerama muruga - en
vinaiyale padum padu dhanai solla varumbodhu
Anupallavi
kalaithen janmam eduttu ilaitten porutthirundu
ulamara unai nadi unai pada varumbodhu (Vilaiyada)  
charanam 
puriyadha pudhiro nee ariyadha kalaiyo
parihasamo enmel paridhabamillaiyo
virithogai mayil meedhu varuvay enredhir parttu
vizhi mele vizhi vaitthu vazhi parthu varumbodhu (Vilaiyada)

ஹிமாத்ரி சுதே பாஹிமாம்-himadri suthe pahimam


ஹிமாத்ரி சுதே பாஹிமாம்